1)மொட்டை மாடு உட்கார்ந்திருக்குது; மூக்கணாங்கயிறு மேய்ந்து வருது. அது என்ன?
2)சின்னச் சின்னச் சாத்தான்,வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
3)தட்டுப் போல் இருக்கும் - அதில் சொட்டுத் தண்ணிர் ஒட்டாது. அது என்ன?
4)கழுத்தை வெட்டினால் கண் தெரியும். அது என்ன?
5)பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால் கண்ணிலே நீர். அது என்ன?
6)வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால். அது என்ன?
7)மரம் ஏறினால் வழுக்கும்;காய் தின்றால் துவர்க்கும்; பழம் தின்றால் இனிக்கும். அது என்ன?
8)ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா, தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு. அது என்ன?
9)ஜாடி மேலே குரங்கு. அது என்ன?
10)பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான். அவன் யார்?
11)உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல. உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல. நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல. நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல. அது என்ன?
12)ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பச்சைப் பாம்பு தொங்குது. அது என்ன?
2)சின்னச் சின்னச் சாத்தான்,வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
3)தட்டுப் போல் இருக்கும் - அதில் சொட்டுத் தண்ணிர் ஒட்டாது. அது என்ன?
4)கழுத்தை வெட்டினால் கண் தெரியும். அது என்ன?
5)பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால் கண்ணிலே நீர். அது என்ன?
6)வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால். அது என்ன?
7)மரம் ஏறினால் வழுக்கும்;காய் தின்றால் துவர்க்கும்; பழம் தின்றால் இனிக்கும். அது என்ன?
8)ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா, தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு. அது என்ன?
9)ஜாடி மேலே குரங்கு. அது என்ன?
10)பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான். அவன் யார்?
11)உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல. உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல. நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல. நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல. அது என்ன?
12)ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பச்சைப் பாம்பு தொங்குது. அது என்ன?
மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..
No comments:
Post a Comment