Sunday, 13 May 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 6 | Vidukathaigal | Riddles

1)உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன? 2)நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ? 3)குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன? 4)தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன? 5)உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன? 6)மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன? 7)மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன? 8)குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன? 9)சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன? 10)இளசிலே தாகம் தீர்ப்பான், முற்றினால் சமையலில் ருசிப்பான் - அது என்ன? 11)குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன? 12)மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ, மண்டைத் தடி பூ, சமையலில் மணக்கும் பூ - அது என்ன பூ? 13)மண்ணுக்குள் இருக்கும். மங்கைக்கு அழகு தரும். அது என்ன?




மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


No comments:

Post a Comment

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...